வட கடல் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது
Read More...

அதிகாலை 6 மணி முதல் மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் அவலம்

-மன்னார்  நிருபர்- மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்   மண்ணெண்ணை இல்லாத போதிலும்  மண்ணெண்ணையை பெறுவதற்காக பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் உச்சி
Read More...

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி பயிலும் மாணவனது வறுமை நிலமையை கருத்திற்கொண்டும் மாணவரது கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்குடன் புலமைபரீட்சை
Read More...

நிதியமைச்சராகிறாரா சாணக்கியன்?

நாட்டில் அரசுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என தெரிவித்து…
Read More...

சாய்ந்தமருதில் ஓவியப் பயிற்சிப்பட்டறை

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து நடாத்திய 'தொலஸ்மகே பஹன' - 2022 வேலைத்திட்டத்தின் 'ஓவியப் பயிற்சிப்பட்டறை' சாய்ந்தமருது…
Read More...

சாணக்கியன் பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்கும் அருகதையற்றவர் – முஷாரப் முறைப்பாடு

-கல்முனை நிருபர்- பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்குகின்ற தகுதி, அருகதை ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இழந்து விட்டார், என்று குற்றம் சாட்டி சபாநாயகர் மஹிந்த…
Read More...

யாழ். போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், 'மோசமான நிதி நிர்வாகத்தால் மனித உயிர்களை பலி கொடுக்கபோகின்றோமா?' என்ற கருப்பொருளில் கண்டனப்…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும்…
Read More...

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 40,000 மெட்ரிக் டன் அரிசி

இந்த வார இறுதியில் 40,000மெட்ரிக் டன் அரிசியின் முதல் தொகுதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் குறித்த அரிசி …
Read More...

ஜீவனுக்கு முதுகெலும்பும் இல்லை, சுய புத்தியும் இல்லை – இளைஞர் அணி தலைவர்

-பதுளை நிருபர்- தந்தையின் பிணத்தை வைத்து அரசியலுக்கு வந்த ஜீவனுக்கு தெரியுமா மலையக மக்களின் வேதனை என இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.…
Read More...