இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று…
Read More...

சாணக்கியனால் எவர்கிறீன் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இருதயபுரம் எவர்கிரீன் அணியினருக்கு…
Read More...

சாய்ந்தமருதில் சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக…
Read More...

நாளை மின்வெட்டு அறிவிப்பு

நாளை, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11…
Read More...

தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட சாய்ந்தமருது சிறுமி தெரிவு

-கல்முனை நிருபர்- இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய சாய்ந்தமருது சபிலுல் லமா அடுத்த சுற்றான கொழும்பில்…
Read More...

மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க்…
Read More...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது

-யாழ் நிருபர்- திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம்…
Read More...

நடமாடும் தடுப்பூசி நிகழ்வுகள்

-கல்முனை நிருபர்- நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் பகல், இரவு நேரம் பாராமல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்…
Read More...

தங்கத்தின் விலை மேலும் அதிகாிப்பு

உக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது. வார…
Read More...

மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் வீடொன்றின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியைச் சேர்ந்த சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Read More...