பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்கள் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை…
Read More...

துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

பிரிவேல்த் குளோபல் நிதி திலினி பிரியமாலினியிடம் சிக்கியிருக்கிறதா?

-கல்முனை நிருபர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி…
Read More...

இன்று முதல் மழை அதிகரிக்கும்

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான இயல்பு உருவாகி வருவதால், இன்று திங்கட்கிழமை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More...

நல்லூர் அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தில் சூரசம்ஹாரம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தின், கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்காரம் பக்திபூர்வாக…
Read More...

மலையக தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மலையகத்தை பூர்வீகமாக கொண்ட…
Read More...

இன்று பாணின் விலை குறைகிறது

பாண் ஒன்றின் விலையை இன்று திங்கட்கிழமை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதியளவு காணப்படுவதால்,…
Read More...

மட்டக்களப்பு-வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கல்லூரி தினம்

-வாழைச்சேனை நிருபர்- மட்.கல்குடா வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி குழு என்பன ஒன்றிணைந்து ஒழுங்கு…
Read More...

தென் கொரியாவில் தேசிய துக்க தினம் அறிவிப்பு : இலங்கையர் ஒருவரும் பலி

தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹலோவீன் (halloween) கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
Read More...