நல்லூர் அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தில் சூரசம்ஹாரம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தின், கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்காரம் பக்திபூர்வாக…
Read More...

மலையக தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மலையகத்தை பூர்வீகமாக கொண்ட…
Read More...

இன்று பாணின் விலை குறைகிறது

பாண் ஒன்றின் விலையை இன்று திங்கட்கிழமை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதியளவு காணப்படுவதால்,…
Read More...

மட்டக்களப்பு-வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கல்லூரி தினம்

-வாழைச்சேனை நிருபர்- மட்.கல்குடா வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி குழு என்பன ஒன்றிணைந்து ஒழுங்கு…
Read More...

தென் கொரியாவில் தேசிய துக்க தினம் அறிவிப்பு : இலங்கையர் ஒருவரும் பலி

தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹலோவீன் (halloween) கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
Read More...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இனந்தெரியாத பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலம் 4 அடி 5 அங்குலம்…
Read More...

மழை நிலைமை அதிகரிக்கும்

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான இயல்பு உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, இன்று ஙாயிற்றுக்கிழமை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின்…
Read More...

நாட்டை சாம்பலாக்கிய கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கிறது

நாட்டை சாம்பலாக்கிய கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கிறது, மக்கள் சரியான பாடம் புகட்டுவர், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் உயிர்நாடிகளான…
Read More...

உலகில் அதிக மனித-யானை மோதல் உள்ள நாடு இலங்கை

-யாழ் நிருபர்- 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் யானைகளின் அச்சுறுத்தலால் மக்கள் பலியாகியதன் விளைவாக, உலகில் அதிக மனித - யானை மோதல் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அதற்கு தீர்வாக…
Read More...

கிழக்கு மாகாண சதுரங்க போட்டி : கல்முனை ஸாஹிரா கல்லூரி சாம்பியன்

-கல்முனை நிருபர்- Pro Knight Chess அகடமியால் கடந்த 24ம் திகதி கிழக்கு மாகாண மாணவர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட Individual Chess Championship போட்டியில் ஆண்களுக்கான 15வயது…
Read More...