மட்டு.கன்னங்குடா பிரதான வீதி ஆற்றில் மூழ்கியது

-முனைக்காடு நிருபர்- கன மழை காரணமாக மட்டக்களப்பு கன்னங்குடாவுக்கு செல்லும் பிரதான பாதை ஆற்று வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதனால் கன்னங்குடா வீதியில் பயணிக்கும் மக்கள் மிகுந்த…
Read More...

மழை நிலைமை மோசமடையும்

நாட்டை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்து தமிழக பகுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக…
Read More...

யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களினால் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More...

வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல்…
Read More...

சதிகள் வேண்டாம் தேர்தலை நடத்தவும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

எமது நாட்டை ஆபத்தில் ஆழ்த்திய மொட்டு அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் மீண்டும் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி…
Read More...

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 5வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது.…
Read More...

உலக வங்கித் தலைவர் – ஜனாதிபதி எகிப்தில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்றது. காலநிலை மாற்றம்…
Read More...

பாண்டிருப்பில் அறநெறி ஆசிரியைகளுக்கு சீருடை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், ஆசிரியர்களுக்கான…
Read More...

விவசாயிகளுக்கு மாரி போக நெற் செய்கைக்கான உரம் வழங்கி வைப்பு

-முனைக்காடு நிருபர்- மட்டக்களப்பு தாண்டியடி கமநல சேவை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை விவசாயிகளுக்கான மாரி போக நெற் செய்கைக்கான உரம் வழங்கி வைக்கப்பட்டது.
Read More...

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

விடுமுறை எடுக்காமல், கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாடுகளில் இருக்கும் முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி,…
Read More...