பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா…
Read More...

கசிப்புடன் இரு பெண்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் , 21 லீட்டர் கசிப்புடன் இரு பெண்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட மாவட்ட…
Read More...

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், ஆசிரியர் பொன்னுதுரை உதயரூபன் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார். மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி உயர் தர விஞ்ஞான…
Read More...

கஞ்சா பயிரிடல் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்து : இராஜாங்க அமைச்சர் மகிழ்ச்சி

இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.…
Read More...

அடிப்படை வசதிகளை சரி செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்

சீரழிந்துள்ள அடிப்படை வசதிகள் கோரி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை முன்னெடுத்தனர். கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன்…
Read More...

ஹிருணிக்கா பிரேமசந்திர கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர கைது செய்யப்பட்டுளளதாக பொலிஸார்…
Read More...

நால்வர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்தனர்

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கிய குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று திங்கட்கிழமை கூட்டணி அமைத்தது. இதன்…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பற்சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி நகர றோட்டறி கழகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி தெற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பற்சுகாதார விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்…
Read More...

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார். பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று…
Read More...

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட 38 பேரின் கோரிக்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 38 பேர் கடந்த 2021.06.10 அன்று இந்தியா - பெங்களூரில் வைத்து கைது…
Read More...