மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வு

யாழில் போதைப்பொருளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களாலும் பல்வேறு பகுதிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில்,…
Read More...

வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் கைது

-யாழ் நிருபர்- யாழில் வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று புதன்கிழமை இளவாலை…
Read More...

எமது கலை கலாச்சாரம் என்பவற்றை நாம் விட்டுக் கொடுக்க முடியாது

-மன்னார் நிருபர்- நாட்டில் எது நடந்தாலும் எமது கலை கலாச்சாரம் என்பவற்றை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.…
Read More...

மனித கடத்தல்காரர்களை நோக்கி தேடுதல் வேட்டை

மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதிகாரி அளவிலான முன்னேற்ற ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

தனுஷ்க குணதிலகவிற்கு பிணை

பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Read More...

மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு

மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாதாரண அடிப்படையில் மோட்டார் வாகனத்தின் பதிவு…
Read More...

கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் புதிய கட்டண விபரம்

கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 17 ஆம் திகதி முதல் ஒருநாள் சேவையில் பெறப்படும் 17 கடவுச்சீட்டுக்கு…
Read More...

விவசாய திணைக்களத்தின் அலட்சியப்போக்கினால் கைவிட்டு போன ஒப்பந்தம்

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மாதாந்தம் 2000 மெட்ரிக் டன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் விவசாயத் திணைக்களத்தின் அலட்சியப்போக்கினால் நஷ்டமடைந்துள்ளதாக…
Read More...

குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞரை காணவில்லை

-யாழ் நிருபர்- யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில்…
Read More...

மழையுடனான வானிலை தொடரும்

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...