அங்கவீனர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவை குறைப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது

-மன்னார் நிருபர்- அங்கவீனர்களுக்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 2500 ரூபாவாக குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று பல…
Read More...

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை

-வாழைச்சேனை நிருபர்- ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்குவதை தாங்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதாக ஜரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இ.தொ.கா நன்றி தெரிவிப்பு

-பதுளை நிருபர்- தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று…
Read More...

வடக்கு கிழக்கில் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டியுள்ள வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்தக் காற்றழுத்தப்பகுதிஇ நவம்பர் 19ம் திகதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்…
Read More...

54,083 பேருக்கு டெங்கு

இந்த வருடம் தொடக்கம் முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் 25 சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக…
Read More...

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மின்சாரசபையுடன் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையில்…
Read More...

சிறுவர் பராமரிப்பு இல்ல காப்பாளரினால் 12 வயது சிறுவன் துன்புறுத்தல்

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டில் சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல்…
Read More...

போலி விசாவில் லண்டன் போக முனைந்த மூவர் கைது

போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது…
Read More...

பின்தொடரும் கறுப்பு உருவம் : மாடியில் இருந்து குதித்த மாணவி

இந்தியா-தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவியொருவர் பாடசாலை மாடிக்கட்டடத்தில் இருந்து குதித்துள்ளார். இந்தியா-தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் தூயமேரி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 11…
Read More...