2 கோடி ரூபா மோசடி செய்த சகோதரிகள் கைது

போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து 2000 ரூபா மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர்…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் மூவர் உயிரிழப்பு

இன்று திங்கட்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற நான்கு வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 05 மாத கைக்குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

மாநகர சபையின் அசமந்த போக்கினால் ஆபத்தை சந்திக்கும் மக்கள்

-கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர் கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன்…
Read More...

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலத்த காற்று

தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில்…
Read More...

முச்சக்கரவண்டி சாரதி செய்த மனிதாபிமான செயல்

-பதுளை நிருபர்- உள்ளம் நெகிழ்வடையும் ஒரு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மடுல்சீமையில் இடம்பெற்றுள்ளது. மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின் தாயார்…
Read More...

மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும்…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பொதுஜன பெரமுன மக்கள் சக்தியை பெற்று மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட்…
Read More...

ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது

-பதுளை நிருபர்- ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளது. பசறை பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில்…
Read More...

அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிடும் நிகழ்வு

-யாழ் நிருபர்- அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிட்ட மறவன்புலவு சச்சிதானந்தம் அபுதாபியில் கட்டப்படுகின்ற இந்துக் கோயிலை இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு…
Read More...