கத்தார் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் இலங்கையர்கள்

-கல்முனை நிருபர்- 2022 கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பிக்கும் முகமாக கத்தார் வாழ் இலங்கையர்கள் கத்தார் சூக் வபீக் மெட்ரோ நிலையத்தில் ஒன்று கூடி நடைபயணத்தை…
Read More...

நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடலில் நீராடிவிட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராட வந்த 15 வயது…
Read More...

தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் மடக்கி பிடிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அடம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று…
Read More...

2 கோடி ரூபா மோசடி செய்த சகோதரிகள் கைது

போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து 2000 ரூபா மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர்…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் மூவர் உயிரிழப்பு

இன்று திங்கட்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற நான்கு வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 05 மாத கைக்குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

மாநகர சபையின் அசமந்த போக்கினால் ஆபத்தை சந்திக்கும் மக்கள்

-கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர் கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன்…
Read More...

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலத்த காற்று

தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில்…
Read More...

முச்சக்கரவண்டி சாரதி செய்த மனிதாபிமான செயல்

-பதுளை நிருபர்- உள்ளம் நெகிழ்வடையும் ஒரு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மடுல்சீமையில் இடம்பெற்றுள்ளது. மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின் தாயார்…
Read More...

மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும்…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...