சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்

சைவப் பெரு வள்ளலார் சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குரு பூசை தினத்தை முன்னிட்டு யாழ்.…
Read More...

அரச பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் அரச பேருந்து சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று அரச போக்குவரத்து பேருந்து…
Read More...

ஓமான் மனிதக்கடத்தல் : முன்னாள் ஓமன் தூதரக அதிகாரி கைது

ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் 3வது செயலாளர் ஈ. குஷான் இன்று…
Read More...

சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30…
Read More...

5 இலட்சம் மின்சார கட்டணம் நிலுவை

வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனவில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார கட்டணம் செலுத்தாமை காரணமாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

2030 வெளிநாட்டு பயணிகள் மற்றும் 945 பணியாளர்களுடன் இலங்கை வந்துள்ள கப்பல்

Mein Schiff 5 என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில்…
Read More...

வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் வீதி மறியல் போராட்டம்

-யாழ் நிருபர்- 786 மற்றும் 782 பேருந்து வழித்தட வீதிகளை புனரமைக்குமாறு கோரி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்தனர். காரைநகருக்கு செல்லும்…
Read More...

வைத்தியசாலையில் குப்பை எரிக்கும் இடத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலையில் குப்பை எரிக்கும் இடத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குப்பை எரிக்கும் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்து…
Read More...

கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடி செய்த பெண் தொடர்பில் முறைப்பாடு

-யாழ் நிருபர்- கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து பலரிடம் பணம் பெற்ற பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த…
Read More...

ஹெரோயினுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் மூவரை ஹெரோயினுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மானிப்பாய் பொலிஸாரினால் இக்…
Read More...