கல்முனை பிராந்திய உளநல பிரிவு சமூக ஆதரவு நிலையங்களுடனான கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனைப்பிராந்திய உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் தோறும் உருவாக்கப்பட்ட சமூக ஆதரவு…
Read More...

இன்று ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்

நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத்…
Read More...

மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு  விளையாட்டு…
Read More...

நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

இன்று வியாக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. நெத்தலியின் விலை ரூ. 150…
Read More...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு முரண்பாடாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. இதன்படி, இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்…
Read More...

தீக்காயங்களுக்கு வீட்டு வைத்தியங்களை செய்யாதீர்கள்

தீக்காயங்களுக்கு வீட்டு வைத்தியங்களை செய்யாதீர்கள் - வைத்திய நிபுணர் இளஞ்செழிய பல்லவன் வேண்டுகோள் தீ, மின்சாரம், மின்னல் தாக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எரி காயங்களுக்கு வீட்டி…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

2 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை இன்றும் நாளையும் அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இதன்படி,  A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணத்தை கண்டறிய கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும், புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான காரணத்தை கண்டறிய விஷேட குழு நியமிக்கப்படவேண்டும்,…
Read More...

ஜனாதிபதியின் பதில் தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகின்றது

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன, இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி…
Read More...

மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க  தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை முற்பகல்…
Read More...