கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க சொகுசு கப்பல்

1000 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை…
Read More...

வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தின் 1008 சங்காபிஷேக உற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- வாழைச்சேனை பேத்தாழை பதியிலே வீற்றிருந்து வேண்டுவொருக்கு வேண்டுவென அருள் பாலிக்கும் ஸ்ரீ வீரையடி விநாயகர் பெருமானுக்கு சங்காபிஷேக உற்சவம் மிகச் சிறப்பாக இன்று…
Read More...

17 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 17 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More...

கையடக்க தொலைபேசிகளுக்கு தடை

புனித ஸ்தலங்களுக்குள் கைபேசிகளை கொண்டு செல்ல தடை விதித்து தமிழக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் ஒன்றில் நடந்த பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு ஒரு…
Read More...

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு தடை

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சுற்றுலா வீசா மூலம் வெளிநாடுகளுக்கு…
Read More...

அம்பியூலன்ஸ் சேவை இல்லாததால் அவதியுறும் மக்கள் : உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு!

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தாங்கள் அவதியுறுவதாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கவலை…
Read More...

கடலட்டை பண்ணைக்கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

-கிளிநொச்சி நிருபர்- கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக்கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

8 மாதங்களில் 477 மருத்துவர்களும், 300 பொறியியலாளர்களும் நாட்டை விட்டு வெளியேற்றம்

பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மிகவும் அபாயகரமான நிலையிலுள்ளதாக வகைப்படுத்தியுள்ளதாகவும், இந்த அவதானம் குறித்து 2020 ஆம் ஆண்டு…
Read More...

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள சீனத்…
Read More...

வெளிநாட்டவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழு

தென் மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து கப்பம் பெறுதல் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுக்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று…
Read More...