விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லியடி திருமகள் சோதி வீதியைச் சேர்ந்த பூ.கவிதாசன் (வயது 24)…
Read More...

இதுவரை 461 இந்திய மீனவர்கள் விடுதலை

2020 முதல் இந்த ஆண்டு வரை 461 இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை செய்துள்ளதாக,  இந்திய வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். கடல் எல்லையை மீறி மீன்பிடியில்…
Read More...

தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

-கல்முனை நிருபர்- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின்…
Read More...

அழுகிய தக்காளிப் பழத்தினால் தமிழ் அரசியல்வாதிகளின் பதாதை மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- வவுனியாவில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . வவுனியா, ஏ-9 வீதியில்…
Read More...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆதரவளிக்கும்

சட்ட பீடம் உட்பட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தாராளமான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் 75…
Read More...

ஆபாச விளம்பரத்தால் கவனம் சிதறி பரீட்சையில் தோல்வி : கூகுள் மீது வழக்கு

யூடியூப்பில் படிக்கும் போது விடியோவின் இடையில் வரும் ஆபாச விளம்பரங்களால் தனது கவனம் சிதறியதாகவும், அதனால் சரிவர படிக்க முடியாமல் பரீட்சையில் தோல்வி அடைந்தேன் என்று கூகுள் நிறுவனத்தின்…
Read More...

மாகாண மற்றும் மாவட்டங்களுக்கிடையே இறைச்சி கொண்டு செல்ல தடை

பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையில்  மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதை…
Read More...

50 ரூபாய்க்கு முட்டையை விற்பனை செய்ய இணக்கம்

50 ரூபாவுக்கு முட்டை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக, வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று…
Read More...

மட்டக்களப்பில் 256 மாடுகள் உயிரிழப்பு : விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை

கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையினால் மாடுகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தி விவசாயிகளை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா…
Read More...

சாதாரண மக்களுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும்

-யாழ் நிருபர்- சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கு மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான…
Read More...