நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளம் ஊடாக போலி தகவல்களை வழங்கி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு…
Read More...

மீண்டும் இலங்கையில் வெளிநாட்டவர்களின் திருமணம்

களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் சிங்கள கலாசார முறைப்படி பிரித்தானிய தம்பதியர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கொவிட்-19 தொற்றின் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல்…
Read More...

இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இலங்கை?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இலங்கையின் வாய்ப்புகள் பல டெஸ்ட் தொடர்களின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில், இலங்கை தனது…
Read More...

ஓமான் ஆட்கடத்தல் விவகாரம் : இலங்கை தூதரகத்தின் 3ஆவது செயலாளருக்கு பிணை

ஆட்கடத்தல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான…
Read More...

சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

-யாழ் நிருபர்- வயாவிளான் - குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பொலிஸ்…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம்…
Read More...

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அங்கீகாரம்

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப்…
Read More...

மன்னாரிற்கு 3 நாடுகளின் தூதுவர்கள் விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னாரிற்கு நேற்று திங்கட்கிழமை மாலை விஜயம் செய்த வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக்,  இந்தோனேசியா தூதுவர் தேவி குஸ்டினா,  தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்…
Read More...

விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச் சென்றவர் கைது

கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச் சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான சந்தேக நபர்…
Read More...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பி வந்த இருவர் கைது

இந்தியா மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் நேற்று திங்கட்கிழமை வேலணை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இருவரும்…
Read More...