கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை

சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்புகளை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவனம்

'தேசிய இளைஞர் தளம்' நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

காங்கேசன்துறை-பாண்டிச்சேரி பயணிகள் கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்

தென்னிந்தியாவிற்கும் - காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும்…
Read More...

சட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்களுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக செம்பாட்டு மண் ஏற்றிவந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்…
Read More...

சட்டவிரோத கடல் அட்டை பண்ணை எங்கே இருக்கிறது? – மீனவர்கள் கேள்வி

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை…
Read More...

புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளருக்கு சத்து மா வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் தங்கியிருக்கும் நோயாளருக்கு சத்து மா (சஷ்ரயின்மா) இன்று செவ்வாய்க்கிழமை சிவபூமி அறக்கட்டளையினரால் வழங்கி…
Read More...

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படக் கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படக் கூடாது, என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஜனாதிபதி…
Read More...

கட்டிடத்தின் மீது சரிந்து விழுந்த மரத்தை அகற்றிய படையினர்

-யாழ் நிருபர்- மண்டூஸ் சூறாவளியினால் கட்டடத்தின் மீது முறிந்து விழுந்த மரத்தினை இராணுவத்தின் 511 படைப்பிரிவினர் அகற்றி உதவியுள்ளனர். மண்டூஸ் சூறாவளியினால் யாழ்.…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்காக தியாகம் செய்ததால் தற்போது துன்பப்படுகிறார்

இலங்கை மக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது துன்பப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…
Read More...

பார்வையற்றோருக்கான T20 உலகக் கோப்பை : அரையிறுதிக்கு இலங்கை

இந்தியாவில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான மூன்றாவது T20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இலங்கையின் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற…
Read More...