டயானா கமகே மீதான பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…
Read More...

கடத்தி தாக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர்

கண்டியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான தினுஷ லக்ஷன், இனந்தெரியாத குழுவினால் கடத்தப்பட்டு,  தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி வைத்தியசாலை வீதியில் உள்ள தனது இல்லத்தில்…
Read More...

அரபிக்கடலில் காற்றழுத்த தாழமுக்கம் : இலங்கைக்கு எச்சரிக்கை

மூத்த வானிலை ஆய்வாளர் அக்யூவெதர் ஜேசன் நிக்கோல்ஸின் கணிப்புப்படி, அடுத்த வார தொடக்கத்தில் இலங்கையில்  கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபிக்கடலில் உருவாகியுள்ள…
Read More...

முட்டை விலை தொடர்பான வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு…
Read More...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் ரிபாஸ்  வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

180 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது…
Read More...

கம்பியை அறுத்து தெருமின்குமிழ்கள் திருட்டு

-கல்முனை நிருபர்- அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி மின்குமிழ்…
Read More...

மட்டக்களப்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய துண்டுப்பிரசுரங்கள்

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் நேற்று புதன்கிழமை "சுரண்டப்பட்ட பணம் எங்கே" என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் சிலரின் படத்தை…
Read More...

மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள்

மட்டக்களப்பு கிரான் பகுதியில் 20 கஞ்சா செடிகள் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில்,…
Read More...