வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா கமநலகேந்திர நிலையத் தலைவர் க.நடேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிலையத்தில் பெரும்பாக…
Read More...

அராலி 13ம் வட்டார உறுப்பினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை சமர்ப்பிப்பு

-யாழ் நிருபர்- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை நேற்று வியாழக்கிழமை அராலி 13ம் வட்டார உறுப்பினர் இலங்கேஸ்வரனால் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.…
Read More...

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர் சாணக்கியன்

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் செயற்பாட்டில், எல்லைக் கட்டைகள் இடுகின்ற பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. பொன்னாலை இந்து மயானம் சேதமடைந்து பற்றைகள் சூழ்ந்து…
Read More...

இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்- துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இன்று இடம்பெற்று வருகிறது. இன்று அதிகாலை…
Read More...

சினிமா திரையரங்கு முன்பாக தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

-யாழ் நிருபர்- இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது. குடும்ப உறவினர்களுக்கு கடந்த…
Read More...

அதிக விலைக்கு எரிவாயு விற்கப்பட்டதால் அமைதியின்மை

-நுவரெலியா நிருபர்- கொட்டகலை நகரில் உள்ள எரிவாயு வர்த்தக நிலையமொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை…
Read More...

மட்டு.சந்திவெளியில் விபத்து : இளம் குடும்பஸ்த்தர் பலி

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று  பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே…
Read More...

அரச காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராம பகுதியில் உள்ள அரச காணியில் தனி நபர்கள் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை…
Read More...

கொரோனா இடைத்தங்கல்  முகாமில் பல லட்சம் ரூபா மோசடி

-யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று கொரோனா இடைத்தங்கல்  முகாமில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  கணக்கு அறிக்கையில் இடம் பெறாமல் மாயமாக சென்றுள்ளது.
Read More...