தேங்காயின் விலை அதிகரிப்பு

நாட்டில் சந்தைகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கின்றது. தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை…
Read More...

திலினி பிரியமாலிக்கு பிணை

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கியுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல்…
Read More...

காப்புறுதி நிறுவனப் பணிப்பாளரின் மரணத்தின் பின்னணி

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரை…
Read More...

கை கால்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைகள், கால்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலம்…
Read More...

வடக்கு கிழக்கில் கனமழைக்கான எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக நாளை சனிக்கிழமை முதல் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை…
Read More...

கம்பத்தோடு அறுத்து திருடப்பட்ட வீதி விளக்குகள்

யாழ்.பருத்தித்துறை - வல்லை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோளர் மூலம் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தலா 1 இலட்சத்து 50…
Read More...

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியாக யாழ். மாவட்ட செயலகம் முதலிடம்

தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று…
Read More...

மட்டக்களப்பில் “துறைமுகத்தின் நிழல்கள்” வாத்திய இசைச் சங்கமம்

கிழக்கு பல்கலைக்கழகம்,  சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையினர் பெருமையுடன் வழங்கிய 'துறைமுகத்தின் நிழல்கள் - இசை வாத்திய சங்கமம்' நிகழ்வு…
Read More...