இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து சீருடைகள்

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளை வழங்குவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 5 பில்லியன் ரூபாய் எனவும், இது நாட்டின்…
Read More...

முட்டை விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் அறிவித்தல்

பண்டிகைக் காலத்தில் கடைகளில் சோதனையிடப்பட்டாலும், முட்டை விலை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் சில…
Read More...

அடைமழையால் தாழ் நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கடிப்பு

-கிண்ணியா நிருபர்- நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை முதல் மழை…
Read More...

பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…
Read More...

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைமையிலான மக்கள் பணிமனை சார்பில் கடந்த காரைதீவு பிரதேச சபை தேர்தலில் தோடம்பழ…
Read More...

புது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு போட்ட கணவன்

22 வயது பழங்குடியினப் பெண் ஒருவர் அவரது கணவரால் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம்…
Read More...

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இலங்கை கடற்படையின் 25 ஆவது…
Read More...

குழந்தையை தூங்கவைக்க 119 அவசர இலக்கத்திற்கு அழைத்த தாய்

தாய் ஒருவர் தனது பிள்ளை, தன்னையும் மற்ற பிள்ளையும் துன்புறுத்துவதாக பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைத்து முறையிட்ட நிலையில், பொலிஸார் வீட்டிற்கு வந்து விசாரித்த போது தான் நித்திரை…
Read More...

மாணவர்களின் நலனுக்காக பல வேலை திட்டங்களை எதிர்கட்சித் தலைவர் முன்னெடுக்கின்றார்

இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற தூர நோக்கோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் நலன் கருதி மக்களுக்காக, குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் குழப்பம்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த வினா தொடர்பில் சிக்கல் நிலை…
Read More...