அதிக விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய வேண்டாம்

55 ரூபாவிற்கும் அதிகமான விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை…
Read More...

மழையுடனான வானிலை தொடரும்

தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என…
Read More...

விபத்தில் ஒருவர் பலி : 16 பேர் படுகாயம்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை - முள்ளி பகுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து…
Read More...

மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5.00 ரூபாவால்…
Read More...

கைத்தொழில் துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயார்

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.…
Read More...

ஓ.எம்.பி அலுவலகத்தில் இதுவரை 77 பேர் பதிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 77 பேர், தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண ஓ.எம்.பி அலுவலகத்தில் பதிவினை…
Read More...

கூட்டமைப்பு தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிகொள்கிறது

-யாழ் நிருபர்- தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணினை அள்ளிக்கொட்டியிருக்கின்றது, இதற்காக வருகின்ற காலத்தில் புரிந்துகொள்ளுவார்கள், என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்…
Read More...

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது

-மன்னார் நிருபர்- உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை, மக்கள்…
Read More...

ஜம்இய்யதுல் உலமா சபையினர் சுற்றாடல் அமைச்சருடன் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழா, 2023ல் நடைபெறவுள்ள நிலையில், தாஸிம் மௌலவி, கலீல் மௌலவி உள்ளிட்டோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டைச் நேற்று…
Read More...

2023ம் கல்வியாண்டு தொடர்பில் கல்வியமைச்சரின் அறிவித்தல்

2023 ஆம் ஆண்டு மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
Read More...