யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இறுப்போட்டிக்கு தெரிவு

Perabeats இனால் நடத்தப்பட்ட "Women's Basketball championships 2022" போட்டியில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவிகள், வயம்ப, பேராதெனிய, கொழும்பு, களனி போன்ற பல்கலைக்கழக மாணவிகளுடன்…
Read More...

உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய தந்தையும் மகளும் நான்கு வருடங்களின் பின் கைது

தமது முச்சக்கரவண்டியில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியை வீதியில் கிடத்தி வேறொரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய நபரொருவரும் அவரது மகளும் நான்கு வருடங்களின் பின் கைது…
Read More...

ஒப்பந்த அடிப்படையில் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு தீ வைத்த இளைஞர்கள்

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள…
Read More...

இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

நல்லூர் கோவில் வீதிக்குள் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்தவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. இந்தச்…
Read More...

பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி பகுதியில் 20 லீட்டர் கோடாவுடன், ஊரெழு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இன்று வெள்ளிக்கிழமை 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,  A ,B, C, D, E, F, G, H, I, J, K, L ,…
Read More...

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி : பொலிஸ் சாரதிக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மன்னார்…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக அதிகளவான அரச ஊழியர்கள் நாளை ஓய்வு

30,000 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை ஓய்வு பெறவுள்ள நிலையில்இ அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும்…
Read More...

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் யாழில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் - நாகை மாவட்ட மீனவர்கள் 4 பேர் யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில், பொதுமக்களால் பாதுகாப்பாக…
Read More...

அளவுக்கதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக்கொண்ட இளைஞன் உயிரிழப்பு : மூவர் தலைமறைவு

-யாழ் நிருபர்- அளவுக்கதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார்…
Read More...