இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – ரஷ்யா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு…
Read More...

நோயாளியை காப்பாற்ற வீட்டில் அணிந்திருந்த ஆடையுடன் ஓடி வந்த மருத்துவர்

பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவலைக்கிடமான மூவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவமனைக்கு சென்று அந்த…
Read More...

உண்மை தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அறிவுறுத்தல்

சீனாவில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை குறித்து உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொடர்பான…
Read More...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் பிரவேசிப்போர் மற்றும் வெளியேறுவோருக்கு புதிய முறை

இலங்கைக்குள் புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கைக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை…
Read More...

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரு இளைஞர்கள் கைது

கல்கிசை பிரதேசத்தில் கடமைக்கு சென்றிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸில் கடமையாற்றும் உதவி…
Read More...

அட்டைப்பண்ணைகள் வேண்டும் : யாழில் போராட்டம்

-யாழ் நிருபர்- கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அட்டைப்பனைகள் வேண்டுமென இன்று வெள்ளிக்கிழமை யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு…
Read More...

வாகன இலக்கத் தகடுகளில் புதிய நடைமுறை

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகற்றப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய வாகனப்…
Read More...

இந்த வருடத்தின் நாணயமாற்று விகிதங்களின் ஒப்பீடு

ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…
Read More...

மூதூர் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக கிடைக்கப்பெற்ற நோயாளர் காவு வண்டியை நேற்று வியாழக்கிழமை காலை கையளிக்கும் நிகழ்வில் கலந்து…
Read More...