இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக…
Read More...

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் மாபெரும் இரத்ததான முகாமொன்று…
Read More...

போட்டி பரீட்சை 2021 பெறுபேறு வெளியிடப்படவில்லை : பரீட்சாத்திகள் கவலை

-கல்முனை நிருபர்- 2021 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (மட்டுப்படுத்தப்பட்ட) (Sri Lanka Teacher Educator…
Read More...

தான் நினைத்த மாதிரி பேசுவதே கஜேந்திரகுமாரின் குறைபாடு – விக்னேஸ்வரன்

-யாழ் நிருபர்- உண்மைகளை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவதே கஜேந்திரகுமாரின் குறைபாடு என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டினார்.…
Read More...

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு

-கல்முனை நிருபர்- கொழும்பு மாநகர ரோட்டரி கழகத்தினது 'மக்களுக்காக மக்களிடமிருந்து' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு ரூ.1.5 மில்லியன் பெறுமதியான…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபையின் 7 உறுப்பினர்கள் அதிரடி இராஜினாமா

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.…
Read More...

நாடளாவிய ரீதியில் 981 சந்தேக நபர்கள் கைது

கடந்த வருடத்தில் இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக இராணுவம் விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்ததுடன் நாடளாவிய ரீதியில் 981 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

ATM இயந்திரங்களில் பணம் கொள்ளை : பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM  இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை – மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது…
Read More...

மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்திய பேயோட்டி கைது

நோயிலிருந்து குணமாக்குவதாக தெரிவிதது மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்தி சித்திரவதை செய்ததாக தெரிவித்து பேயோட்டி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெந்தோட்டை - கஹகல்ல -…
Read More...

அரச உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் ஓரிரு வாரங்கள் தாமதம்

அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சேவைகளின் செலவுகளை சந்திப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில்…
Read More...