நிதி நிவாரணம் வழங்கும் காலம் மேலும் நீடிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர் - எக்கிரியவில் இருந்து மீகாகியூல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. மீகாகியூல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
Read More...

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பேலியகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்ட நபர்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸாருக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு : இன்று தேசிய துக்கதினம்

நேபாளில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக  அந்நாட்டில் இன்று திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காரா…
Read More...

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி நீதி வைத்திய அதிகாரியை காணவில்லை

களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி நீதி வைத்திய அதிகாரி (ஜேஎம்ஓ) காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியர் எல்.சி. ஜெயசிங்க எனபவரே காணாமல் போனதாக…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

யாழில் தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று திங்கட்கிழமை செலுத்தியது. இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட…
Read More...