என்னிடம் அவ்வளவு பெரிய தொகை பணம் இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இவ்வளவு பெரிய தொகை நட்டஈடு வழங்க தன்னிடம் போதிய பணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

அசாதாரண வரித்திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வைத்தியர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று…
Read More...

14 நாட்களுக்கு மின்துண்டிப்பு இல்லை

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…
Read More...

பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

அரச பணியாளர்களின் சம்பளத்தை இரு வேறு நாட்களில் வழங்க தீர்மானம்

அரச துறையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களது மாதாந்த வேதனத்தை உரிய திகதியிலும், பதவி நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த வேதனத்தை சில தினங்கள் தாமதித்தும் வழங்க அமைச்சரவை அனுமதி…
Read More...

பல எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

நாட்டில் பல எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு  மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும்,…
Read More...

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

நிதி நிவாரணம் வழங்கும் காலம் மேலும் நீடிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய…
Read More...