திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி தின முன்ஏற்பாடு குறித்து ஆராய்வு

-மன்னார் நிருபர்- மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சிவராத்திரி தினத்தை சிறப்பாக முன்னெடுக்கும்…
Read More...

தடையின்றி மின் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல்

க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையின்றி மின் விநியோகத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…
Read More...

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளை வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் காய்ந்த மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6…
Read More...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த செயல்

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். தற்பொழுது நாட்டில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ்…
Read More...

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள்

சமாதானமும் சமூகப்பணி நிறுவனமானது (PCA) சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்க்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது . இதற்கமைய கல்முனை பிரதேசத்தில்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, துப்பாக்கிச் சூடு…
Read More...

வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்…
Read More...

நியூசிலாந்து – இந்தியா ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்தியா 0-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 90 ரன்கள்…
Read More...

மீண்டும் முட்டை தட்டுப்பாடு : கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி சோதனை

சந்தையில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணியில் தான் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்து புதிய…
Read More...