காட்டு யானையொன்று வீட்டு முற்றத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

-அம்பாறை நிருபர்- காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
Read More...

மனைவி வெளிநாடு செல்வதை தடுக்க குழந்தைக்கு விஷம் கொடுத்த கணவன்

மனைவி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் தனது 12 வயது குழந்தைக்கு தந்தை ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பொலன்னறுவை - பகமூன…
Read More...

போதைப்பொருள் பரவுவதை தடுப்பது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்

சமூகத்தில் புதிய சட்டவிரோத போதைப்பொருள் பரவுவது தொடர்பான பணப்புழக்கத்தை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய புதிய கலால் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயார் என…
Read More...

தரவரிசையில் இந்திய அணி முன்னிலை

ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது இடத்தில்…
Read More...

பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கேசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

பொதுநலவாய செயலகத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கேசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். பெப்ரவரி 4-ம் திகதி 75-வது சுதந்திர தின விழாவில் அவர் பங்கேற்பார்…
Read More...

இலங்கையில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பரவும் தொழுநோய்

தொழுநோய் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை சான்றிதழ் பெற்றுள்ள போதிலும், கடந்த வருடம் நாட்டில் 1,325 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. இதில், 10…
Read More...

ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக தலிபான்களின் அறிவித்தல்

ஆப்கானிஸ்தான் பெண்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு புதிய வழிகாட்டுதலை தயார் செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள்…
Read More...

கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற…
Read More...

20 வர்த்தகர்களுக்கு 540,000 ரூபா தண்டம் விதிப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் கிரமமாக ஒவ்வொரு மாதமும் யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த…
Read More...