அப்பிள் நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக, அப்பிள் (APPLE) நிறுவனம் தமது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்பிள் வோட்ச், ஐபோன், ஐபொட் மற்றும் அப்பிள்…
Read More...

ஹெரோயினுடன் 27 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்- வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை பகுதியில் 10 கிராம் 200 மில்லிக்கிராம் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது…
Read More...

தமது நலனுக்காக சில ஊடகங்கள் திட்டமிட்ட பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன – சுகாஷ்

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்…
Read More...

வரமாட்டேன் என்றவர் மீள வந்ததால் சபையில் சலசலப்பு

-யாழ் நிருபர்- வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை காலை சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்பொழுது கடந்த மூன்று அமர்வுகளுக்கு…
Read More...

12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி : குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை

-மன்னார் நிருபர்- குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் இன்று வியாழக்கிழமை …
Read More...

யாழ்.இந்திய துணை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில்,  இந்தியாவின் காவல்படை…
Read More...

எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்

-மன்னார் நிருபர்- காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.…
Read More...

காணி சுவீகரிப்புக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவுகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை தெல்லிப்பழை…
Read More...

இரு மொழிக் கொள்கைகள் அமுல்படுத்துவது தொடர்பிலான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இரு மொழிக் கொள்கை அமுல்படுத்துதல் தொடர்பில் பரிசோதிப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தம்பலகாமம்…
Read More...