ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக மீண்டும் ஹரீஸ் நியமனம்

-சர்ஜுன் லாபீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரவூப்…
Read More...

மீற்றர் வட்டி விவகாரம் : மேலும் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- மீற்றர் வட்டிக்கு பணத்தினை வாங்கியவர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தாக்குதலை…
Read More...

கம்பியால் தாக்கி இளைஞன் படுகொலை

யாழ்ப்பாணம்-இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

குழந்தை பிறந்து 31ஆம் நாள் நிகழ்வு ஆயத்தம் : குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குழந்தை ஒன்று  தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர்…
Read More...

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இன்று மழை

மேல்இ சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என…
Read More...

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய .ளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ்…
Read More...

சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின் துண்டிப்பை அமுலாக்கமல் இருக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் நடத்திய கலந்துரையாடலுக்கு மனித உரிமை ஆணைக்குழுவால்…
Read More...

நியாய விலைக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாது விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்

-மன்னார் நிருபர்- விவசாயிகளின் நெல்லை நியாய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யாது விட்டால் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மன்னார்…
Read More...

ஒரு மாதத்திற்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களுக்கு எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்களில் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை…
Read More...

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துமாறு கோரிக்கை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எழுத்துமூல அறிக்கையொன்றை விடுத்துள்ளது.…
Read More...