சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் பலி

பசறை - மொனராகலை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பசறை - மொனராகலை பிரதான வீதியில் தொழும்புவத்தை 3 ஆம் கட்டை…
Read More...

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல - ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை…
Read More...

சுழியோடி கடலுக்கடியில் உள்ள சிலைகள், சிதைவுகளை கண்டறிந்த சிறார்கள்

-கிண்ணியா நிருபர்- திருக்கோணேச்சரம் கோவிலிற்கு கீழுள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மூன்று சிறார்கள் சுழியோடி கடலுக்கடியில் உள்ள கோவிலின் சிலைகள்,…
Read More...

கிளிநொச்சியில் 159 வருட பொலிஸ் வீரர் தினம்

-கிளிநொச்சி நிருபர்- 159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 1864.03.21 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை…
Read More...

திருகோணமலையில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை திருகோணமலை,  மொரவெவ செயலாளர் பிரிவில் உள்ள அவ்வை நகர் தமிழ் மகா…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் 22ம் திகதி வெளியாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை…
Read More...

மட்டு.புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி

-ஆர்.நிரோசன்- மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் பாடசாலை…
Read More...

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான  ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று…
Read More...

முச்சக்கரவண்டி விபத்து : 5 வயது சிறுமி உயிரிழப்பு

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் இங்கிரியாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை…
Read More...

இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு உதவியளிக்க சர்வதேச நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம்,…
Read More...