நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
Read More...

17 மாணவர்களின் தலை முடியை அலங்கோலமாக வெட்டிய அதிபர்

அதிபர் ஒருவர்  இந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 17 மாணவர்களின் தலை முடியை அலங்கோலமாக வெட்டி,  அவர்களை பாடசாலை தவணைப் பரீட்சைக்கு தோற்ற விடாமல் வீட்டுக்கு…
Read More...

சகோதரியின் நகையை திருடிய இளைஞன் கைது

-யாழ் நிருபர்- சகோதரியின் 05 பவுண் நகையை திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
Read More...

ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் இன்று  ஒரு பவுண் 24 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும்,  22 கரட்…
Read More...

மட்டக்களப்பு : உயிரிழந்தவரை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த…
Read More...

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சதொச விற்பனை நிலையங்களில்  இன்று வெள்ளிக்கிழமை முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா…
Read More...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- ஹாலி-எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…
Read More...

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிஸார் கைது

-கிளிநொச்சி நிருபர்- கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம்…
Read More...