மட்டு.கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நடைபவனி இடம்பெற்றது. இந்த நடைபவனியானது மட்டக்களப்பு பிள்ளையாரடியிலிருந்து…
Read More...

யானைகள் திடிரென ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

அம்பாறை நிருபர்- யானைகள் திடிரென ஊருக்குள் உட்புகுந்து மக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்…
Read More...

பதுளை – செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதி நிதியில் கிண்ணியா குறிஞ்சாக்கேனி…

-திருகோணமலை நிருபர்- பதுளை - செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதியான சவுதி நிதியின் மூலம் கிண்ணியா குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர்…
Read More...

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் மட்டு.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் பாராட்டி கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் ஆகியோர் பாராட்டி…
Read More...

வெளிநாட்டு நாணயம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பற்றிய அறிவிப்புகள்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் அதிகரித்தது. குறுக்கு நாணய மாற்று விகித நகர்வுகளின்…
Read More...

மரண வைத்திய அதிகாரி மீது தாக்குதல்

மரண வைத்திய அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண வைத்திய அதிகாரி மீது இத் தாக்குதல்…
Read More...

மட்டு.பட்டிருப்பு கல்வி வலயத்தில் சாதனையாளர் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா

மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு கல்வி வலயத்தில் சாதனையாளர் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின்…
Read More...

உணவு ஒவ்வாமையால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு ஒவ்வாமை காரணமாக தரம் 3,4,5 கல்வி பயிலும் மாணவர்கள் நுவரெலியா…
Read More...