30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு

-யாழ் நிருபர்- வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

யாழ்ப்பாணத்தில் பயணிகள் பேருந்து விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பயணிகள் பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில்…
Read More...

மின்சாரசபை ஊழியர்கள் கொழும்பில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்

அனைத்து மின்சாரசபை ஊழியர்களையும் எதிர்வரும் புதன்கிழமை கொழும்புக்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சாரசபை  ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபைத்…
Read More...

சம்பள உயர்வு கோரி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சம்பள உயர்வு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்றது. இந்த…
Read More...

வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கப்பெறும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்தக்…
Read More...

காட்டுயானையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைப்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம- சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காட்டு யானை தாக்குதலில் சொத்து சேதம் ஏற்பட்டமைக்கான நஷ்டயீட்டு கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்றைய தங்கம் விலை…
Read More...

கல்வி அமைச்சிற்கு எதிராக முகப்புத்தகத்தில் மோசடி

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுக்க சதி செய்து முகப்புத்தகம்  மூலம் பணம் வசூலிக்கும் மோசடி தகவல் அம்பலமாகியுள்ளது.…
Read More...

கணவனை பிரிந்து கைக்குழந்தையுடன் வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த முடிவு

பொலன்னறுவை யுத்கனாவ பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தின் போது அந்த…
Read More...

நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் : 2 அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்…
Read More...