நாயுடன் உடலுறவு கொண்ட இளைஞன்

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் இளைஞர் ஒருவர் நாயுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

இலங்கை வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ.…
Read More...

அர்ஜுன ரணதுங்கவின் கிரிக்கெட் குழுவிற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் (SLC) குழுவிற்க்கான இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக…
Read More...

இத்தாலி வேலைவாய்ப்பு மோசடி : நடிகர் ஒருவர் உட்பட மூவர் கைது

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரில் பல பிரபலமான உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடடித்த துணை நடிகரும் உள்ளடங்குவதாக…
Read More...

நான்காவது நடுவர் இங்கே தவறு : ‘டைம்ட் அவுட்’ குறித்து ஏஞ்சலோ மத்யூஸ்

ஏஞ்சலோ மத்யூஸ் தனது சர்ச்சைக்குரிய 'டைம்ட் அவுட்' குறித்து தன் பக்க நியாயங்களை குறிப்பிட்டு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். "நான்காவது நடுவர் இங்கே தவறு,…
Read More...

மன்னாரில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் முகவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதை பொருளை கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது…
Read More...

ஒரு பந்துக்குகூட முகங்கொடுக்காமல் ஆட்டமிழந்த அஞ்சலோ மெத்யூஸ்

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டி இன்று  திங்கட்கிழமை  இடம்பெறுகின்றது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு 451 புதிய அதிபர்கள் நியமனம்

அதிபர் தரம் iii ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 451 புதிய அதிபர்களை, ஊவா மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பிலான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா…
Read More...

அலிசப்ரி ரஹீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று திங்கட்கிழமை நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனங்கள்…
Read More...