ஹமாஸ் இஸ்ரேல் மோதல் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுடனான மோதல் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்களின் உயிர்களை…
Read More...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, பால் மாவின் விலை 10 ரூபாயினாலும் ,…
Read More...

மட்டு. சிறைச்சாலையில் கைதி ஒருவரை கொலை செய்த இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டு அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் மீள விளக்கமறியலில்…
Read More...

யாழில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலில்…
Read More...

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரி அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வெள்ளிக்கிழமை சிறிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.62 அமெரிக்க டொலராக…
Read More...

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை அளவீடுகள் செய்வதற்கு நில அளவை…
Read More...

துப்பாக்கி சூடு : 3 பேர் காயம்

ராகம – வல்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 அளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக…
Read More...

சைக்கிளில் கடைக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்

-யாழ் நிருபர்- சைக்கிளில்  இருந்து மயங்கி விழுந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த வல்லி சின்னத்தம்பி  (வயது…
Read More...

மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை

கடந்த 24 மணித்தியாலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகின்றது. வீதிகளும் தாழ்நில பகுதிகளும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை தென், கிழக்கு மற்றும் ஊவா…
Read More...