பாலியாறு பெருக்கெடுப்பு : மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது

-மன்னார் நிருபர்- மன்னாரில் கடந்த வியாழக்கிழமை மதியம் முதல் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார்…
Read More...

வடக்கில் கடந்த 12 மாத காலப்பகுதியில் 3100 நபர்களுக்கு டெங்கு தாக்கம்

-யாழ் நிருபர்- வடக்கில் கடந்த 12 மாத காலப்பகுதியில் 3100 நபர்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் எற்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் : கனகர இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

-யாழ் நிருபர்- ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பொன்னா வெளியில் சுண்ணக்கல் அகழ்வதற்கு எதிர்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் அகழ்வு…
Read More...

பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு

பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்களின் நடவடிக்கைகளினால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், அதிபர்களின்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று  சனிக்கிழமை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு,…
Read More...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காலை 9.13 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல்…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் இன்றிரவு பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு  வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு…
Read More...

பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் திருகோணமலையில் திறந்து வைப்பு

-திருகோணமலை நிருபர்- பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள்…
Read More...

அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழா

அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழாவானது இன்று வெள்ளிக்கிழமை சங்கானை சிவப்பிரகாச வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்தில்…
Read More...