மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தியமைக்காக இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல்…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கிய 35 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 35 கிலோகிராம் நிறையுடைய  கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா 16 பொதிகளில் பொதியிடப்பட்டு…
Read More...

நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு : போக்குவரத்து நெரிசல்

-நுவரெலியா நிருபர்- வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களிலிருந்தும்,  வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள்…
Read More...

நாளை முதல் மழை அதிகரிக்கும்

நாட்டின் பல பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…
Read More...

சட்ட விரோதமாக குடியேற முயற்சித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 14 இலங்கை பிரஜைகளை டிசம்பர் 22 ஆம் திகதி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக…
Read More...

பதுளை மற்றும் தல்தென சிறைச்சாலைகளில் இருந்து 68 பேர் விடுதலை

-பதுளை நிருபர்- நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் பதுளை மற்றும் தல்தென சிறைச்சாலைகளில் இருந்து 68 பேர் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர் என்று…
Read More...

யாழ் சிறைச்சாலையில் 16 கைதிகள் விடுதலை

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்று  திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும்…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது. குறித்த காலப்பகுதியில்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை, தம்பலகாமம் அல்ஹிக்மா உயர்தரப் பாடசாலைக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 46 கைதிகள் விடுதலை

நத்தார் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 2 பெண் கைதிகள் உட்பட 45 கைதிகள் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக…
Read More...