நியூஸிலாந்தில் பாரிய நில அதிர்வு

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனை அண்மித்த பகுதிகளில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூஸிலாந்து நேரத்தின்படி, இன்று புதன்கிழமை இரவு 7.38 அளவில்…
Read More...

மக்கள் குடியிருப்பினுள் நுளைந்த பாம்பு

இந்தியா - கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் கோதகெரே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நுளைந்த பாம்பு, குளிர்சாதனப்பெட்டியின் அருகே மறைந்துவிட்டது. இதனை கண்டு அச்சமடைந்த அவர்கள், பாம்பு…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வீண் அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.…
Read More...

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மீது துப்பாக்கிச் சூடு : உறவினர் ஒருவரை தேடி வலைவீச்சு

அம்பிட்டியே சுமனரதன தேரர் வசிக்கும் அம்பாறை  கெவிலியாமடு அமரராமய விகாரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அரச பேருந்தில் காதலியை பார்க்கச் சென்று விபத்தை ஏற்படுத்திய நடத்துனர்

அரச பேருந்தில் காதலியை பார்க்கச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பேரூந்து ரம்புக்கன -…
Read More...

போதைபொருள் கலந்த சொக்லேட் கொடுத்து நண்பர்களுடன் இணைந்து காதலியை பலாத்காரம் செய்த காதலன்

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக, காதலன் ஒருவர் தனது காதலிக்கு போதைப்பொருள் கலந்த சொக்லேட்டை கொடுத்து இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் கிளிநொச்சி - பூநகரி பகுதியில்…
Read More...

எமக்கு நஞ்சுப் போத்தலை தந்து கொலை செய்யுங்கள் – கடற்றொழிலாளர் சங்கம்

-யாழ் நிருபர்- ஒரு மாத காலத்திற்குள் 60 இலட்சம் ரூபா வலை உடமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி…
Read More...

தபால் மூல வாக்களிப்பை பிற்போட்டது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது – இம்ரான் மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்- தபால் மூல வாக்களிப்பை பிற்போட்டது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது, என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்…
Read More...

பசுக்களை ஓடும் ரயில் மீது தள்ளிவிட்ட விவசாயிகள்

இந்திய நாட்டின் வட மாநிலங்களில் பசுக்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் கவனமும் முக்கியத்துவமும் தரப்படுகிறது. பசுக்கடத்தல், பசுவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அங்குள்ள ஆட்சியாளர்களும்…
Read More...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – மக்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்…
Read More...