மருதமுனை ஜமைக்கின் விளையாட்டு கழக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்

மருதமுனை ஜமைக்கின் விளையாட்டு கழக கிரிக்கெட் தொடரின் போட்டியை சிறப்பு மிக்க தொடராக வடிவமைத்த தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.மருதமுனை கிரிக்கெட்…
Read More...

மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் பலி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் காப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை ஒருவர் ஸ்தலத்திலேயே…
Read More...

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை விசேட துஆப்…

மறைந்த முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தருமான கல்விமான் எம்.எம்.எம்.முஸ்தபாவுக்கு (மயோன்) மறைவான காயிப் ஜனாஸாத்தொழுகையும், விசேட துஆப்பிரார்த்தனையும்…
Read More...

நாதனோடை அணைக்கு ஆபத்து ஏற்படும்: செல்வராசா கஜேந்திரன்

- திருகோணமலை நிருபர் -வெருகல் மாவடிச்சேனையிலுள்ள நாதனோடை அணைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வை தடுக்குமாறுகோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற…
Read More...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலயத்திற்கு சிவலிங்கத்துடன் தரிசன யாத்திரை செல்லும் பக்தர்கள்

- சௌமினி சுதந்தராஜ் -மட்டக்களப்பு கொக்கட்டி சோலை தான்தோன்றீச்சரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து தான்தோன்றீச்சரர் ஆலயத்திற்கு சிவலிங்கம் பக்த…
Read More...

சித்திரவேலாயுதரின் வேலில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து: அதிபர் படுகாயம்

- கோ.த.டிலூக்சன் -வாகரை, பால்சேனை நாகபுரம் நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

மட்டு நகர் பாலத்திற்கு அருகில் கேட்பாரற்று காணப்படும் சோதனை சாவடி

- சௌமினி சுதந்தராஜ் -மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பூங்காவின் எதிரே காணப்படுகின்ற போக்குவரத்து பொலிஸாருக்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி பயன்படுத்தப்படாமல்…
Read More...

நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வு

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலையால் கிங் கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்…
Read More...

மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராகவும் பிரென்ட் ரக…
Read More...

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து…
Read More...