கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம்

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று புதன் கிழமை கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு,…
Read More...

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபா தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு பெற்றுக்கொடுப்பதாக கொழும்பில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்…
Read More...

விபத்தில் கணவன் மரணம்: விபரீத முடிவு எடுத்த இளம்பெண்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகா் பகுதியில் கணவன் இறந்த சோகத்தை தாங்க முடியாத மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணிநகா் பிரதேசத்தில் வசித்துவரும் சுதாகா் -…
Read More...

பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: சந்தேகநபர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்

மணிப்பூரில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, கடந்த மே மாதம் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை…
Read More...

சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் 95 ஆவது இடத்தை பிடித்த இலங்கை: 41 நாடுகளுக்கு விசா இன்றி…

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023 ஆம் ஆண்டில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலின் படி இலங்கை லிபியாவுடன் 95 ஆவது…
Read More...

ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர் வீட்டில் கொள்ளை

ரத்மலானை பேக்கரி சந்தி பகுதியில் வைத்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தின் ஊழியர் ஒருவரின் வீட்டில் பல கோடி பெறுமதியான சொத்துக்களை திருடிய நபரை மவுண்ட் பொலிஸார் கைது…
Read More...

உயிர்த்தெழும் பூமி வேளாண்மை விவசாய பயிற்சிப் பட்டறை

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் நேற்று…
Read More...

ஜனாதிபதி ரணில் பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அஞ்சுகின்றார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

-யாழ் நிருபர்- மஹிந்த ராஜபக்ஷ பல்வேறுபட்ட சர்வதேச கோரங்களில், நான் 13க்கு அப்பாற் சென்று கொடுப்பேன் என்பதை திரும்ப திரும்ப சொல்லி இருக்கின்றார். பொலிஸ் துறை என்பது ஏற்கனவே 13…
Read More...

கைத்தொலைபேசி பாவனை போதைப் பொருளை விட ஆபத்து: அதிபர் மஜீதியா

-அம்பாறை நிருபர்- கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது.இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள். எதிர்காலம் இன்னும் மோசமான…
Read More...

தரையிறங்க முற்பட்ட விமானத்தினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பல உடைமைகள் சேதம்

சிங்கப்பூரில் இருந்து நேற்று புதன் கிழமை காலை கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த விமானம் திடீரென மீண்டும் மேலே உயத்தப்பட்டதால்  கீழிருந்த வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு…
Read More...