சேற்றில் புதைந்து உயிருக்கு போராடும் யானையை மீட்கும் பணிகள் தீவிரம்

- யாழ் நிருபர் -வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம்…
Read More...

முஸ்லீம் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு

- மன்னார் நிருபர் -மன்னார் மாவட்ட அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முஸ்லீம் இளைஞர் யுவதிகளுக்கு தலைமத்துவ பயிற்சி வழங்கும்…
Read More...

கைத்தொழில் அபிவிருத்தி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு இன்று

- யாழ் நிருபர் - யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் இன்டஸ்ரி ஜஃப்னா எடியுகேசன் - 2023 (Industry Jaffna Edition-2023) என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி…
Read More...

இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

- கிண்ணியா நிருபர் -திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஞாயிற்று கிழமை மனித சங்கிலிப்…
Read More...

கருவறை தொடங்கி கல்லறை வரையில் சேவையாற்றும் பாக்கியம் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கே உரியது:…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்-ஒருவருக்கு கருவறை தொடங்கி கல்லறை வரையில் சேவையாற்றும் பாக்கியம் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கே உரியது, எனவே, அந்த வாய்ப்பை அலுவலர்கள் ஒரு…
Read More...

முச்சக்கரவண்டி மரத்தில் மோதி விபத்து: சாரதி பலி

- திருகோணமலை நிருபர் -திருகோணமலை வெருகல் பூநகர் பகுதியில் இன்றையதினம் ஞாயிற்று கிழமை அதிகாலை 4 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி…
Read More...

இன, மத பேத கட்சிகளை உருவாக்கி பேரம் பேசும் சொல்லெண்னா துயரங்களுக்கு தள்ளி விட்டார்கள்: அருண் ஹேமச்…

- கிண்ணியா நிருபர் - நாடு எந்தளவு பாரதூரமான நிலைக்கு  பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தளவுக்கு பாதிக்கப்பட்டு  பல நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார ,சமூக நெருக்கடி என…
Read More...

பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

-யாழ் நிருபர்-தேர்தல்கள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் எற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் இன்று…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு…
Read More...

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடக சந்திப்பு

- கிண்ணியா நிருபர் -தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது தேசிய மக்கள் சக்தி…
Read More...