காரைநகரில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.…
Read More...

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழில் நேற்று வியாழக்கிழமை 160 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே போதை…
Read More...

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுவழிப் பாதை திறப்பு

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் அஎதையும் தாங்கும் மனோ பலனும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

வாகன கொள்வனவில் அதிக நாட்டம்

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 73,400 இற்கும் அதிகளவான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து…
Read More...

கொழும்பு பங்குச் சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுத்து அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் மூலதனச் சந்தைகளில் 35 வருட அனுபவத்துடன், கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச் சந்தையின்…
Read More...

கிளிநொச்சியில் சட்டவிரோத மரக் கடத்தல் முறியடிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனார் மயில்வானபுரம் அரச காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாவல் மர குற்றிகளை கடத்திய சந்தேக…
Read More...

கிளிநொச்சியில் “பிடியளவு கமநலத்திற்கு” தேசிய வேலைத்திட்ட நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்செய்கை மேற்கொள்ளாது காணப்படும் நிலங்களை பயிர்ச் செய்கைக்குரிய நிலமாக மாற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன…
Read More...

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இரு மகள்கள் – மருமகன் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன், சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...