சட்டவிரோத பீடி இலை பொதிகள் மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டா குலியா கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டது. 1.1 மில்லியன்…
Read More...

துசித ஹல்லோலுவவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லோலுவவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைது…
Read More...

மன்னாரில் இரத்த தானம் வழங்கி வைப்பு

மன்னாரில் இரத்த தானம் வழங்கி வைப்பு -மன்னார் நிருபர்- 35ஆம் ஆண்டு தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மன்னாரில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.அல்.எப்.…
Read More...

சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருக்கும் நாடு

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு…
Read More...

சர்வதேச ரோல் பந்து விளையாட்டில் கலந்து கொள்ளவுள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் வாழ்த்தி…

-கிளிநொச்சி நிருபர்- கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ள சர்வதேச ரோல் பந்து போட்டியில் இலங்கை அணியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர்.…
Read More...

இணையத்தில் பாரிய தகவல் திருட்டு

இணைய உலகின் மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவம்  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை பதிவான தகவல் திருட்டுகளில் மிகப்பெரிய அளவிலான தகவல் திருட்டு  இது என தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை - அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் எனும் போர்வையில் சூட்சுமமாக…
Read More...

6 மாதங்களில் வீதி விபத்துகளால் 2000 பேர் பலி

நடப்பாண்டின் கடந்த ஆறு மாதங்களில் 2,000 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்திற்குப் பொறுப்பான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திக ஹபுகோட தெரிவித்துள்ளார். வீதி…
Read More...

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பயிற்சி பட்டறை

-கிண்ணியா நிருபர்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழு வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட…
Read More...

யாழில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழ் - குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட…
Read More...