ஹட்டன் – நுவரெலியா வீதியில் முச்சக்கர வண்டிகள் மோதல்

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சென் கிளையார் நீர்வீழ்ச்சிக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று…
Read More...

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்

குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த கொடூரக் குற்றம்…
Read More...

சாய்ந்தமருதில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திட்டத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக நேற்று…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

பாகிஸ்தானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பாகிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

வாகன இறக்குமதிக்கான புதிய வரி ஏப்ரல் முதல் அமுல்

இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து சுங்கத் திணைக்களத்தால் 2.5 சதவீத புதிய வரி அறவிடப்படும். அதற்கமைய வாகனங்களின் விலை அதிகரிக்க…
Read More...

பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் கைதான சந்தேகநபர் நபர்

களுத்துறை பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர்…
Read More...

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மைதானத்திற்குள் இவற்றுக்குத் தடை

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட செல்லும் ரசிகர்கள் சில பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் எப்.யூ.வுட்லர்…
Read More...

தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் கைது

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் பிரதேசத்தில் 9 இலட்சம் ரூபாவிற்க்கு மேல் பெறுமதியான தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது. ஹட்டன் நகரில் உள்ள வீடொன்றினுள் புகுந்து 9,62,500 ரூபா…
Read More...

தலங்கம – அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

தலங்கம - அக்குரேகொட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடியின் வாகன…
Read More...