இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானம்

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்று புதன்கிழமை மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

பலாப்பழத்தினால் ஏற்பட்ட சோகம்

வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் உந்துருளி வழுக்கி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி…
Read More...

வானிலை நிலையில் மாற்றம்

கடந்த சில நாட்களாக நிலவி வந்த வரண்ட வானிலை நிலையில் மாற்றம் ஏற்பட்டு, நாளை வியாழக்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல்…
Read More...

காதலர் தின ஸ்பெஷல் ரீ-ரிலீஸ் படங்கள்

தமிழ் சினிமாவின் ரீ-ரிலீஸ் சீசன் சில ஆண்டுகளாக தீவிரமாகவே இருக்கிறது. இது காதலர் தின சீசன் என்பதால், இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வரிசைகட்டி இருக்கின்றன. பெப்ரவரி 13 ஆம்…
Read More...

இலங்கையில் சிறுவர் புற்றுநோய் அதிகரிப்பு

இலங்கையில் ஓராண்டு காலப்பகுதிக்குள் மொத்தம் 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத்…
Read More...

லிபியாவில் நடுக்கடலில் படகு விபத்து

ஆப்பிரிக்க நாடுகளில் லிபியாவில் நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலைகள் மோதியதில் படகு தலைகீழாக கவிழ்ந்தில் படகில் பயணம் செய்த 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் உயிருடன்…
Read More...

சந்தையில் எகிறியது மீன்களின் விலை

கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட…
Read More...

இன்று நள்ளிரவுடன் சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் பெப்ரவரி 12ஆம் திகதியிலிருந்து மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…
Read More...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது 1,750 ரூபாய்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட நாளாந்த வேதனம் இன்று செவ்வாய்க்கிழமை பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய, அடிப்படை வேதனம்…
Read More...