இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஈரானின் அணுவாயுதத் திட்டம்

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலின்…
Read More...

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: 2 இளைஞர்கள் பலி

-யாழ் நிருபர்- யாழ் . சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சக…
Read More...

இன்றைய வானிலை அறிவித்தல்

நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,…
Read More...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகமும் பேரணியும்

-மூதூர் நிருபர்- தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் , வீதி நாடகமும் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியின் ஹைக்கூ கவியரங்கம்

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்த திட்டமிட்டுள்ள ஹைக்கூ கவியரங்கத்தின் இரண்டாவது அமர்வு 13.07.2025 மாலை 4.30.மணிக்கு கொழும்பு 13, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள…
Read More...

முகநூல் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்…
Read More...

மூன்று மொழிகளிலும் பேருந்து பெயர் பலகைகள்

அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டுஇ இலங்கையின் பொது போக்குவரத்து துறையில் முக்கியமான மாற்றம் இன்று புதன் கிழமை அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, அனைத்து பயணிகள் போக்குவரத்து…
Read More...

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையைத் தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 4 மாத…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 இலங்கையர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் 20 மில்லியன் ரூபாய்…
Read More...