இங்கிலாந்து மக்களின் வித்தியாசமான பழக்கம்

இங்கிலாந்து மக்களின் வித்தியாசமான பழக்கம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சில வீடுகளில் அப்பிள் பழங்களின் அறுவடையின் பின்னர் வீட்டுக்கு வேண்டுமான பழங்களை எடுத்து கொண்டு…
Read More...

செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு – கான்ஸ்டபளின் மாமியாருக்கு விளக்கமறியல்

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபளின் மாமியாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில்,…
Read More...

நாவிதன்வெளியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு 15 ஆயிரம் அறவிட தீர்மானம்

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு சபையில்…
Read More...

பொரளை கேம்பல் மைதானத்தில் கால்பந்து போட்டி

-அம்பாறை நிருபர்- மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டியுடன் இன்று ஞாயிற்றுக்கிழதைம காலை 8 மணிக்கு பொரளை…
Read More...

திருகோணமலையில் வாகன விபத்து

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மடத்தடி சந்தியில் சிறிய ரக பட்டாவுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்…
Read More...

ஆய்வு கட்டுரை எழுத்தாளர்களுக்கு விருது

தமிழன் பத்திரிகையின் விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருதையும் தமிழன் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர், ஆய்வு கட்டுரை…
Read More...

இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் – ஹரிணி

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ இராஜதந்திர விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி சூரிய நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று சனிக்கிமை இரவு கட்டுநாயக்கா,பண்டாரநாயக்க சர்வதேச…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது

2025 ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை பரீட்சைகள்…
Read More...

நுவரெலியாவில் நெடுஞ்சாலை தாழ் இறக்கம்

-மஸ்கெலியா நிருபர்- கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பூண்டு லோயா தலவாக்கலை பிரதான வீதியில் கும்புலு ஓயா பகுதியில் பிரதான…
Read More...

இலங்கை ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி

மத்திய வங்கி வெளியிட்ட வாராந்திர பொருளாதார தரவு அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு 3.4 சதவீதம் குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…
Read More...