மாணவிகளின் ஆடைகளைத் திருடியவர் கைது

மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தாளம்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதியில், பெண்களின் ஆடைகள் தொடர்ச்சியாக திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர்…
Read More...

அவசரமாகப் பூமிக்குத் திரும்புகிறது SpaceX விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த விண்வெளி வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர உடல்நலக் குறைவு காரணமாக, அங்கிருந்த நான்கு விண்வெளி வீரர்களும் நேற்றையதினம் அவசரமாகப் பூமிக்குத்…
Read More...

இலங்கையில் 13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் இடம்பெற்ற 77 விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பெறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.…
Read More...

காசாவில் தீவிர பனிப்பொழிவு

பாலஸ்தீன காசா பகுதியில் கடுமையான குளிர் மற்றும் தீவிர பனிப்பொழிவு காரணமாக இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர பனிப்பொழிவு காரணமாக சில கட்டிடங்கள்…
Read More...

பொங்கல் தினத்தில் அதிரும் மரக்கறி விலை

தைப்பொங்கல் பண்டிகை நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் ஏற்றத்தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.…
Read More...

ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்

பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் அமைதியான புறநகர்ப் பகுதியில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதை இலங்கை கணவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இலஙகையை சேர்ந்த திசாரா…
Read More...

இந்தியாவில் தங்கம் கடத்திய இலங்கையர்கள் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில் கைதாகியுள்ளனர். அம்பாறை மற்றும்…
Read More...

மன்னாரில் களையிழந்த தைப்பொங்கல் வியாபார நடவடிக்கை

-மன்னார் நிருபர்- தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் தமிழர்களின் திருநாள்.இதனை முன்னிட்டு மக்கள் அரிசி, பால், வெல்லம், கரும்பு, மஞ்சள், இஞ்சி, புதிய பானைகள் பழங்கள்…
Read More...

காதலனை பழிவாங்க காதலி செய்த மோசமான செயல்

யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில்…
Read More...

மின்சாரக் கட்டண மாற்றம் இல்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி - மார்ச்) மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
Read More...