இலங்கைக்கு உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று…
Read More...

28ஆம் திகதி மரக்கறி விநியோகம் இல்லை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை மறுநாள் வியாழக்கிழமை இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம்…
Read More...

எலான் வசமானது டுவிட்டர்

டுவிட்டா் நிறுவனத்தை டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்வது  முடிவானது. இது தொடா்பாக டுவிட்டா் – எலான் மஸ்க் இடையே பேச்சுவாா்த்தை…
Read More...

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்து விலைகளில் திருத்தம்

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய இந்த…
Read More...

அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்த சுற்றறிக்கை

நிதி அமைச்சின் செயலாளர் அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார். திட்டச் செலவினக் கட்டுப்பாட்டு அமைப்பு, எரிபொருள் குறைப்பு, தகவல்…
Read More...

விலை உயர்வினால் காதலித்த பெண்ணை கைவிட்ட காதலன்

வடமேற்கு சீனாவில் பல ஆண்டுகள் காதலித்த பெண்ணை திருமணம் புரிவதற்கு மணப் பெண்ணுக்கான 300,000 யுவான் பணத்தை வழங்க முடியாததால் காதலன் அந்தப் பெண்ணை கைவிட்டுள்ளார். பெண்ணின் உடல் மற்றும்…
Read More...

4,860 ரூபாவாக எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று  செவ்வாய்க்கிழமை நள்ளிரவு   முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More...

மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய சகோதரிகள் கைது

பாடசாலை மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவு முறையான சகோதரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

3ஆம் உலக போர் நடக்கும் அபாயம் ?

உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர்…
Read More...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனூடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார…
Read More...