பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்,…
Read More...

60 மருந்துகளின் விலை 40 சதவீதத்தினால் அதிகரிப்பு

2015  ஆண்டின் 5  ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்து   60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருந்து பொருட்களின் விலைகளை  40…
Read More...

எரிபொருள் விநியோக பவுசர் உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இன்று சனிக்கிழமை  நள்ளிரவு முதல்  விலகுவதற்கு இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இது…
Read More...

அமைச்சுக்கள் தொடர்பான புதிய வர்த்தமானி

கடந்த 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெற்றிருந்த நிலையில்,  புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்…
Read More...

மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கியது இந்தியா

இந்திய அரசாங்கம் 15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் கொழும்பு…
Read More...

விசா அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை கைது

-நுவரெலியா நிருபர்- விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின்…
Read More...

கொகா கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளாரா மாஸ்க்?

உலகின் பெரும் செல்வந்தர் எலோன் மஸ்க் அடுத்து கொகா கோலா நிறுவனத்தை விலைக்கு வாங்கவிருப்பதாய் வேடிக்கையாகக் கூறியுள்ளார். அண்மையில் அவர், ட்விட்டர் சமூக ஊடகத்தை 44 பில்லியன் டொலருக்கு…
Read More...

அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்ற கல்வியமைச்சு இணக்கம்

எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு, கல்வி அமைச்சின்…
Read More...

பீஜிங்கில் மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனை

21 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பீஜிங்கில் இன்று சனிக்கிழமை    மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனாவின் குவாங்சோ நகரில் அனைத்து…
Read More...

 நாளை காலி முகத்திடலுக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை 

தொழிலாளர் தினமான நாளை ஞாயிற்றுக்கிழமை காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாமென போராட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்…
Read More...