நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான எரிபொருள்…
Read More...

சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகிப்பதில் தாமதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக சுமார் பத்து இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம்…
Read More...

ஜனாதிபதி தலைமையில் இன்று விஷேட கலந்துரையாடல்

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...

வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் கைது

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிஃபெண்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் நபர்…
Read More...

ஆவா குழுவைச் சேர்ந்த 16 பேர் கைது

வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 9 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அநுராதபுரம் புதிய நகரப் பகுதியில் நடாத்திச் சென்ற இரண்டு விபச்சார விடுதிகளை சோதனை செய்து 10 பேரை…
Read More...

நாளை நோன்புப் பெருநாள்

நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1443 இஸ்லாமிய வருடத்தின் ஷவ்வால் மாத தலைப்பிறை…
Read More...

ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளது – முன்னாள் பிரதமர் தெரிவிப்பு

உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து உலக வங்கி எச்சரித்துள்ள நிலையில் இது 2024 வரை நீடிக்கும் நிலையில் இது இலங்கையும் பாதிக்கும் என , எச்சரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
Read More...

ஆயுதங்களுடன் மூவர் கைது

ரங்கல பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை மீகொட பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள்…
Read More...

ஆறு மாவட்டங்களுக்கு அபாய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வானிலை ஆய்வு மையத்தின் இயற்கை அபாயங்கள் முன் எச்சரிக்கை மையத்தால் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக (பூமத்திய ரேகை – 06 N ) மற்றும்…
Read More...