இன்றைய மின்தடை விபரம்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடை  இடம்பெறும். அதற்கமைய,வலயங்களின் அடிப்படையில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்…
Read More...

பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

காலிமுகத்திடல் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவிய வன்முறைகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 250இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது

அமைச்சர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில் நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன்று புதன்கிழமை இடம்பெறவிருந்த…
Read More...

பாதுகாப்பு கருதி கட்சித் தலைவர்களின் கூட்டம் ரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலை காரணமாக நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா…
Read More...

துப்பாக்கி சூட்டில் நால்வர் படுகாயம்

ரத்கம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேச சபைத் தலைவரின்…
Read More...

இலங்கையின் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. கண்டனம்

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம்…
Read More...

103 வீடுகளும் 88 வாகனங்களும் கடுமையான சேதம்

நாடு முழுவதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையான…
Read More...

பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல்; இருவர் கைது

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டிய…
Read More...

துப்பாக்கிச் சூட்டுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதம் விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு, நபர்களுக்கு பாதிப்பை…
Read More...

அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோரிக்கை

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளையும் பழிவாங்கல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை…
Read More...