விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

கண்டி பேராதனை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

உயிருக்கு ஆபத்து : நித்யானந்தா இலங்கை அரசிடம் மருத்துவ தஞ்சம் கோருகிறார் ?

இந்தியாவில் தேடப்படும் பாலியல் குற்றவாளி நித்யானந்தா, தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இலங்கையில் மருத்துவ ரீதியில் உதவி தஞ்சம் கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக, …
Read More...

வெளிநாடு செல்ல கைரேகை அறுவை சிகிச்சை : மோசடி அம்பலம்

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக தனது அடையாளத்தை முற்றாக மாற்ற கைரேகை அறுவை சிகிச்சை செய்து, வெளிநாட்டில் மோசடியாக வேலை செய்ய திட்டமிட்டிருந்த இருவரை ஹைதராபாத் பொலிசார்…
Read More...

மனைவியின் அடி தாங்க முடியாமல் பனை மரத்தில் வீடு கட்டி வாழும் காணவன்

மனைவியின் அடிதாங்க முடியாததால் இதிலிருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.…
Read More...

வாகன திருத்துமிடத்திலிருந்து ஒருமாத கைக்குழந்தை மீட்பு

பண்டாரவளை – அம்பேகொடயில் உள்ள வாகன திருத்துமிடத்தில் , கடிதத்தை எழுதி வைத்து விட்டு ஒருமாத கைக்குழந்தை ஒன்றை இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார்…
Read More...

துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞன் பலி

அம்பலாங்கொட பலபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 28 வயதுடைய நபர் ஒருவர் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்…
Read More...

35 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 6 மாதகால விசா

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் வகையில் 35 நாடுகளுக்கு 6 மாதங்கள் தங்கியிருக்கும் 5 வருட பல நுழைவு சுற்றுலா விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை…
Read More...

மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை  முதல் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான மின்வெட்டு அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிததுள்ளார்.…
Read More...

கொழும்பு – மட்டக்குளியில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு - மட்டக்குளி அலிவத்தையில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மட்டக்குளியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

33 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

பேலியகொடை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோகிராம் கொக்கெய்ன், 24.5 கிலோகிராம் 'ஆஷ்' மற்றும் 8 கிலோ 'குஷ்' ஆகிய ஆபத்தான போதைப் பொருள்களுடன்…
Read More...