வந்தடைந்தது டீசல் தாங்கிய கப்பல்

இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள்…
Read More...

இன்றைய மின்தடை

நாட்டில் இன்றைய தினம் 8 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி…
Read More...

மிரிஹான சம்பவத்தில் கைதான 22 பேருக்கு பிணை

நுகேகொடை – மிரிஹானை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை கங்கொடவில நீதிவான் முன் முன்னிலைப்படுத்திய…
Read More...

அதிபருடன் தகராறில் ஈடுபட்ட மூவர் கைது

வட்டுக்கோட்டை-அராலி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருடன் தகராறில் ஈடுபட்ட மூவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

ஊரடங்கு தளர்த்தப்பட்டது

மேல் மாகாணத்திற்கு உடன் அமுலாகும் வகையில் நேற்று  நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ்…
Read More...

அவசரகால நிலை உடன் அமுலாகும் வகையில் பிரகடனம்

இன்று வெள்ளிக்கிழமை (1-4-2022)  முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். நாட்டில்…
Read More...

பேருவளை பகுதியில் வீதிக்கிறங்கிய மக்கள்

பேருவளை பகுதியிலும் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கோரியும், மின் தடைக்கு தீர்வு கோரியும்…
Read More...

கைது செய்யப்பட்ட 53 பேரும் நீதிமன்றில் ஆஜர்

நுகேகொடை – மிரிஹான, பிங்கிரிவத்த பகுதியில் நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 53 பேரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடைநிறுத்தம்

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் குழப்பத்திற்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா கிரகறி…
Read More...

அலரிமாளிகையில் விஷேட கூட்டம்

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகிறது. மிரிஹானயில் நேற்றிரவு ஏற்பட்ட சம்பவம்…
Read More...